வண்ணக் கிளிஞ்சல்கள் 18 - விறுவிறுப்பான விளையாட்டு!

By பாவண்ணன்

அஞ்சல் நிலைய வளாகத்துக்கு வெளியே ஒரு பெண்மணி தக்காளிக்கூடைகளோடு உட்கார்ந்திருந்தார். ஒரு கூடையில் பளபளவென மின்னும் நிறத்துடன் உருண்டு திரண்ட தக்காளிகள். இன்னொரு கூடையில் சற்றே நிறம் மங்கிய தக்காளிகள்.

“ஒரு கிலோ கொடுங்கம்மா” என்றேன். அவர் தானாகவே நிறம் மங்கிய தக்காளிகளை எடுத்து எடைத் தட்டுக்குள் வைத்தார். “ஏம்மா, அதைப் போடக் கூடாதா?” என்று பளபளக்கும் தக்காளியைச் சுட்டிக்காட்டிக் கேட்டேன். “இது நம்ம ஊட்டுத் தோட்டத்துல விளைஞ்சது சார். நாட்டுத்தக்காளி. குழம்பு வச்சா அருமையா இருக்கும். எடுத்துட்டுப் போங்க” என்றபடி பையில் தக்காளிகளை நிரப்பிக் கொடுத்தார். பக்கத்தில் வெள்ளரிப்பிஞ்சுக்கூடை இருந்தது. அதிலும் ஒரு கிலோ கேட்டு வாங்கிக்கொண்டு திரும்பினேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE