வண்ணக் கிளிஞ்சல்கள் 17 - ஆடைகளை என்ன செய்வது?

By பாவண்ணன்

“நீங்க வாக்கிங் போகும்போது ஒரு குரல் கொடுக்க முடியுமா சார்? பொண்ணு போனதுக்கப்புறம் தனியா வெளியே நடக்கறதுக்கே பயமா இருக்குது. கெட்ட யோசனை எல்லாம் வருது. நானே போய் ஏதாச்சும் வண்டி முன்னால விழுந்துடுவோமோன்னு பயமா இருக்குது” என்றார் ஞானவேல்.

எனக்குச் சங்கடமாக இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருடைய ஒரே மகள் சென்னையில் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்து விட்டார். அந்த அதிர்ச்சியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. பாறை மாதிரி உறுதியாக இருந்த அவர் மனம் களிமண் பொம்மையைப் போலச் சுக்குநூறாக உடைந்துவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE