வண்ணக் கிளிஞ்சல்கள் 16 - குட்மார்னிங் டீச்சர்!

By பாவண்ணன்

அல்சூரில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு அருகில் ‘காவேரி பள்ளிக்கூடம்’ இயங்கிவந்தது. எல்.கே.ஜி. முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் அங்கு படித்துவந்தார்கள். எங்கள் மகனையும் அந்தப் பள்ளியில் சேர்த்தோம்.

காலையில் அவனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை நான் ஏற்றிருந்தேன். வீட்டிலிருந்தே அவனைத் தூக்கிக்கொண்டு செல்வேன். வீட்டை விட்டுப் புறப்படும்போது ஒரு கதையை ஆரம்பித்து, பள்ளி வாசலை நெருங்கும்போது முடிப்பேன். காதருகில் அவன் உம் கொட்டும் சத்தத்தைக் கேட்டபடியே நடப்பது ஓர் இனிய அனுபவம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE