சுமைதாங்கி

By பாரதி திலகர்

இன்றும் கிராமத்தின் சாலையோரங்களில் நான்கு அடி, ஐந்தடி உயரத்தில் இரண்டு கற்கள், குறுக்கே ஒரு கல்லுமான அமைப்புகள் உண்டு. அவை ’சுமைதாங்கிக் கற்கள்’. சில சுமைதாங்கிகள் தலையில் இருக்கும் சுமையை இறக்கி வைப்பதற்கும் சில சுமைதாங்கிகள் தோளில் இருக்கும் சுமையை இறக்கி வைப்பதற்கும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இப்போதும் சந்தை, பேருந்து, ரயில் நிலையங்களில் தலையிலோ முதுகிலோ மூட்டை தூக்கி வருவோரைப் பார்க்கலாம். இந்தத் தொலைவு என்பது குறைவாகவே இருக்கும். கைவண்டி, மிதிவண்டி, சரக்கு வண்டி, பேருந்து, ரயில் என வசதிகள் வந்த இந்தக் காலத்தில் நெடுந்தொலைவுக்குச் சுமையைச் சுமந்து செல்வது அரிதாகிவிட்டது. என்றாலும் இன்றும் பேருந்து வசதியே இல்லாத மலைக்கிராமங்களும் உள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE