ஒரு விழாவுக்காகக் கோயம்புத்தூர் சென்றிருந்தோம். மறுநாள் வித்தியாசமான இட்லியைச் சாப்பிடு வதற்காகவே பாலக்காடு செல்வதென்று முடிவானது. ஓர் உணவுக்காக, அதுவும் இட்லிக்காக ஒரு பயணமா என்று ஆச்சரியமாக இருந்தது.
மறுநாள் காலை பாலக்காடுக்குச் செல்லும் வழியில் ராமசேரி என்கிற கிராமத்தை அடைந்தோம். ஒரு பழைய கட்டிடத்தின் இரு பக்கங்களிலும் பல வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின. மிக எளிய உணவகமாகக் காட்சியளித்தது. ஐந்து பேர் என்பதால் இட்லிக்காகச் சற்று நேரம் காத்திருக்கச் சொன்னவர்கள், இட்லி செய்யும் இடத்தைப் பாருங்கள் என்றார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்