வண்ணக் கிளிஞ்சல்கள் 13 - இரண்டு அன்னையர்

By பாவண்ணன்

எல்லாரும் வேகமாகக் கைவீசி நடந்து கொண்டிருந்த நடைப் பயிற்சி சாலையில் ஓரமாக ஒரு பெண்மணி, ‘சந்தா ஹை தூ, மேரா சூரஜ் ஹை தூ’ என்கிற பழைய காலத்து ஆராதனா பாட்டைப் பாடியபடி நிதானமாக நடந்துகொண்டிருந்தார்.

அங்கிருந்த மரம், செடி, கொடிகளை வேடிக்கை பார்க்க வந்தவரைப்போல அக்கம் பக்கம் பார்த்தபடியே நடந்தார். அவருடைய கையில் இருந்த வாளியில் பால் இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE