சமூகப் பொறியாளர்கள் - 5: ‘ஆகாய மருத்துவர்’களுக்கு ஒரு காவலர்!

By ஆர்.சி.ஜெயந்தன்

கோவையிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் மாநில நெடுஞ் சாலையில், அரைமணி நேரப் பயணத்தில் வந்துவிடுகிறது எல்லப்பாளையம் அருகேயுள்ள கணேசபுரம். அங்கே 2 ஏக்கர் வாடகை நிலத்தில் பச்சைப் பசேலென வரவேற்றது ‘பூந்தளிர் நாற்றுப் பண்ணை.’ கல்விச் சுற்றுலா என்கிற பதாகையுடன் வந்த பள்ளிப் பேருந்து ஒன்று அங்கே நிற்க, அதிலிருந்து சீருடை அணிந்த மாணவர்கள் வரிசையாக அணிவகுத்து, அந்த நாற்றுப் பண்ணைக்குள் நுழைந்தார்கள். அவர்களை வரவேற்று அழைத்துச் சென்ற சு.பாரதிதாசன், முழுநேரச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர். நாற்றங்கால்களில் வளர்க்கப்பட்டிருக்கும் தாவர நாற்றுகளை மாணவர்களுக்கு எடுத்துக்காட்டி விளக்கினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

16 mins ago

இணைப்பிதழ்கள்

22 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்