வண்ணக் கிளிஞ்சல்கள் - 8: கரோனாவும் ஆறு பெண்களும்

By பாவண்ணன்

மாலை நேரத்தில் நான் நடைப்பயிற்சிக்காகச் செல்லும் ஏரிக்கரைப் பாதையில் ஒரு தரைப்பாலம் உண்டு. அந்தக் காலத்தில் வட்டக்குழாய்கள் புதைக்கப்பட்டு, அவற்றின் மீது அந்தப் பாலம் கட்டப்பட்டிருந்தது. பாலத்தையொட்டி நான்கைந்து கொடுக்காப்புளி மரங்களும் இரண்டு வேப்பமரங்களும் ஒரு புங்கமரமும் இருந்தன. மாலை நேரத்தில் இதமான காற்று வீசும்.

பாலத்தின் மறுபக்கத்தில் இருக்கும் குடியிருப்பில் ஏராளமான வட இந்தியத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வசித்துவந்தன. பெரும்பாலானோர் மெட்ரோ வேலை செய்ய வந்தவர்கள். அவர்களுடைய பிள்ளைகள் அந்த மரத்தடியில் விளையாடுவார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

9 mins ago

தமிழகம்

14 mins ago

விளையாட்டு

46 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

48 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்