மாலை நேரத்தில் நான் நடைப்பயிற்சிக்காகச் செல்லும் ஏரிக்கரைப் பாதையில் ஒரு தரைப்பாலம் உண்டு. அந்தக் காலத்தில் வட்டக்குழாய்கள் புதைக்கப்பட்டு, அவற்றின் மீது அந்தப் பாலம் கட்டப்பட்டிருந்தது. பாலத்தையொட்டி நான்கைந்து கொடுக்காப்புளி மரங்களும் இரண்டு வேப்பமரங்களும் ஒரு புங்கமரமும் இருந்தன. மாலை நேரத்தில் இதமான காற்று வீசும்.
பாலத்தின் மறுபக்கத்தில் இருக்கும் குடியிருப்பில் ஏராளமான வட இந்தியத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வசித்துவந்தன. பெரும்பாலானோர் மெட்ரோ வேலை செய்ய வந்தவர்கள். அவர்களுடைய பிள்ளைகள் அந்த மரத்தடியில் விளையாடுவார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
9 mins ago
தமிழகம்
14 mins ago
விளையாட்டு
46 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
18 mins ago
இந்தியா
48 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago