ஜப்பானில் ‘செர்ரி பிளாசம்' எனும் திருவிழா பாரம்பரியப் பெருமை கொண்டது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்கும். ரம்மிய மாகக் காட்சிதரும் இந்தச் செர்ரி மரங்களுக்குக் கீழே குடும்பம் குடும்பமாக அமர்ந்து, விருந்து உண்டு, இயற்கையை ரசிக்கும் திருவிழாவாக ஜப் பானியர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்த செர்ரி பிளாசம் திருவிழா மூலம் இயற்கையைக் கொண்டாடும் ஜப்பானியர்களைப் போல, ஆண்டுதோறும் கோடையில் காய்த்துக் குலுங்கும் மாம்பழங்களை மையமாக வைத்து ஓர் இயற்கைத் திருவிழா சென்னைக்கு அருகில் நடைபெற்றுவருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்