ஒருநாள் வழக்கம்போல நானும் கூட்டாளிகளும் கதை பேசிக்கொண்டே பள்ளிக்கு நடந்துகொண்டிருந்தோம். எங்கள் ஊரில் அப்போது ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படத்தைத் திரையிட்டிருந்தார்கள். ஒரு வாரத்துக்கு முன்பாகவே அதைப் பார்த்துவிட்ட நண்ப னொருவன் அந்தப் படத்தின் கதையை உற்சாகத்தோடு சொன்னபடி வந்தான்.
போலீஸ் ஸ்டேஷனைக் கடந்து பிரதான சாலையில் நடக்கத் தொடங்கியபோது, திரைப்பட விளம்பர வண்டி வந்தது. அந்த வண்டிக்குள் உட்கார்ந்திருந்தவர் திரைப்பட நோட்டீஸ்களை அள்ளி அள்ளி வீசினார். ஏதோ ஒரு வேகத்தில் அந்த நோட்டீஸ்களை எடுக்க நாங்கள் ஓடினோம். ஒரு கணம் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
20 hours ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago