பொதுவாகப் பயணங்களின் முடிவில் சோர்வும் களைப்புமாக இருக்கும். ஆனால், எனக்குப் புத்துணர்வையும் தன்னம்பிக்கையையும் தந்தது அந்தப் பயணம். அதன் மூலம் நடைப்பயணம், மலையேற்றத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டேன்.
மேற்கு மலைத் தொடரில் அமைந்த ஒரு சிகரம் தேடியந்தமால். அது தென்னிந்தியாவின் உயர மான சிகரங்களில் ஒன்றும்கூட. எழில் ததும்பும் தேடியந்தமால் மலை முகடு கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்