வண்ணக் கிளிஞ்சல்கள் 02: பிரார்த்தனை

By பாவண்ணன்

எங்கள் குடியிருப்புக்கு அருகில் இரண்டு கிலோமீட்டர் அளவுக்குச் சுற்றளவைக் கொண்ட ஒரு பெரிய ஏரி இருக்கிறது. சமீபத்தில் அதன் கரைப்பகுதியைச் சமப்படுத்தி, அகல மாக்கி, சதுரமான பட்டைக்கற்களைப் பதித்து, நடைப்பயிற்சிக்குரிய பாதையாக மாற்றிவிட்டார்கள். அதற்குப் பிறகு நடைப் பயிற்சிக்கு வருவோரின் எண்ணிக்கை பெருகிவிட்டது.

ஒரு மாலையில் நான் நடந்துகொண்டிருந்த போது, எனக்கு முன்னே 20 அடி தொலைவில் சென்றுகொண்டிருந்த ஒருவரின் கைபேசியி லிருந்து ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடல் ஒலிப்பதைக் கேட்டேன். அது எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாட்டின் சுவையில் லயித்தபடி அவருக்குப் பின்னாலேயே நடந்தேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

17 hours ago

இணைப்பிதழ்கள்

20 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்