உணவுத் திருவிழா: வெளிச்சத்துக்கு வராத மலைநாட்டு உணவு

By ஆனந்தன் செல்லையா

சமவெளிகளின் அளவுக்கு மலைப் பகுதிகளின் உணவு வகைகள் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை. கொடைக்கானல், நீலகிரி, பழநி போன்ற மேற்கு மலைத் தொடர் பகுதிகள் சுற்றுலாத் தலங்கள் என்னும் முறையில் மக்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கலாம். ஆனால், அவற்றுக்கே உரிய உணவு வகைகளைப் பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.

அவற்றை அறிமுகப் படுத்தும் நோக்கில் ‘குறிஞ்சி உணவுத் திருவிழா’ சென்னையில் நடைபெறவுள்ளது. மலைப் பகுதி உணவுப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் திருவிழா நடைபெறுவது இதுவே முதல் முறை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE