வனச் சுற்றுலா: குரங்குகளின் கூக்குரலும் மயில்களின் தரிசனமும்

By கோகிலா

அரக்கப் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து சற்று விடுபட்டு, புத்துணர்வு பெறுவதற் காகச் சுற்றுலாவை நாடுகிறவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். சுற்றுலாவிலும் இப்போது சூழலியல் சுற்றுலா, வனச் சுற்றுலா, வரலாற்றுச் சுற்றுலா, அறிவியல் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா எனப் பல வந்துவிட்டன.

அடர்ந்த காடு, மலை, அருவி, பறவை களின் ரீங்காரம், விலங்குகளின் தரிசனம், குறைவான மனித நடமாட்டம் போன்ற காரணங்களால் வனப் பகுதிக்குச் சுற்றுலா செல்ல பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். டிரெக்கிங் (மலையேற்றம்), கேம்பிங் (கூடாரத்தில் தங்கல்), ஹைக்கிங் (நீண்ட நடை) போன்ற நிகழ்வுகள் புதிய அனுபவங்களைத் தருவதோடு இயற்கையோடு இயற்கையாகச் சில நாள்களைக் கழித்த நிறைவையும் அளிக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE