திண்ணைப் பேச்சு 41: ஆரம்பப் பள்ளி ஆச்சரியங்கள்

By தஞ்சாவூர்க் கவிராயர்

அப்போதெல்லாம் ஐந்து வயது நிறைவடைந்தால்தான் பள்ளியில் சேர்ப்பார்கள். ரொம்பவும் சேட்டை செய்யும் குழந்தைகளை, ‘பள்ளிக்கொடத்துல சேர்க்க வேண்டியதுதான்' என்று பயமுறுத்துவார்கள். அப்படிச் சொல் வதைக் கேட்டு வளரும் குழந்தை பள்ளிக்கூடம் என்றாலே பயந்துவிடும்.

நிஜமான பள்ளிக்கூடம் என்பது எவ்வளவு அழகாகவும் அமைதியாகவும் இருந் தாலும் பெற்றோர் அதன் மனதில் ஏற்றி வைத்திருக்கும் பிம்பம்தான் குழந்தையின் முன்னால் வந்து நிற்கும். இன்றிருப்பது போல எல்.கே.ஜி, யு.கே.ஜி. எல்லாம் கிடையாது. நேராக ஒண்ணாங்கிளாஸ்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

19 hours ago

இணைப்பிதழ்கள்

23 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்