‘செய்யறிவு’ என அழைக்கப்படும் ஜெனரேட்டிவ் ஏஐ, எல்லாத் துறைகளிலும் கூடிய விரைவில் வந்துவிடும். உள்ளூர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வளித்து, கடைக்கோடி மனிதனும் பயன்படுத்த முடிந்தால்தான் புதிய தொழில்நுட்பம் செழுமையடைகிறது. அதற்கான முயற்சிகளில் இறங்கும் பலரில் ஒருவர்தான் ‘நுண்ணறி லேப்ஸ்’ இணை நிறுவனர் அபிநயா மகேந்திரன்.
பொள்ளாச்சி அருகில் உள்ள சோமந்துறை சித்தூரில் பிறந்து வளர்ந்தவர். எம்.டெக் படித்து, பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்றால் யாரோ விதை ஊன்றி, உரமிட்டு, வேர்களைப் பலமாக்கும் வேலைகளைப் பார்த்திருக்க வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
17 hours ago
இணைப்பிதழ்கள்
20 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago