அனுபவம்: கருணையே கடவுள்!

By செய்திப்பிரிவு

பிரபலமான ஒரு கோயிலுக்கு அண்மையில் சென்றிருந்தேன். கோயிலின் வாசலில் முதியவர் ஒருவர், வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார். பலரும் அலட்சியப் பார்வையுடன் அவரைக் கடந்து சென்றனர். வெகு சிலரே கையிலிருந்த சில்லறையைப் போட்டுவிட்டுப் போனார்கள்.

கிடைத்த சில்லறையை எடுத்துக்கொண்டு, எதிரே இருந்த உணவகத்துக்குச் சென்றார் அந்தப் பெரியவர். இட்லிகளை வாங்கிக்கொண்டு, தன் பழைய இடத்திற்கே வந்து அமர்ந்தார். சாப்பிட அவர் பொட்டலத்தைப் பிரித்ததும் எங்கிருந்தோ பறந்துவந்த காகங்கள், அந்தப் பெரியவரின் அருகில் அமர்ந்துகொண்டு, ‘கா கா’ என்று கரைந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE