என்ன பேசினார் சோ?

By எஸ்.வி.வேணுகோபாலன்

1977 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. வீட்டருகே நடக்க இருந்த அரசியல் கூட்டத்திற்குச் செல்ல வேண்டுமென்று விரும்பினேன். அப்போது நானும் என் அண்ணன், தம்பிகளும் மாமா வீட்டில் தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்தோம்.

எல்லாரும் தி.நகர் பேருந்து நிலையம் அருகே பத்திரிகையாளர் சோ பேசுவதைக் கேட்க புறப்பட்டோம். பல குடித்தனங்கள் ஒன்றாக இருந்த அந்தக் காலத்து அடுக்குமனையில் இரவு எட்டரை மணிக்குள் நுழைந்துவிட வேண்டும் என்கிற கட்டுப்பாடு இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE