பாரதி பயன்படுத்திய உவமைகளி லேயே பெரியது காதலை எழுத அவர் பயன்படுத்திய உவமை. காதல் கவிதைகளை அரும்பு காலக் கவிதைகள், பருவக் காலக் கவிதைகள், பிரிவு காலக் கவிதைகள் என மூன்று வகைப்படுத்தலாம். பிரிவு காதல் கவிதைக்கு மென் உணர்வுகள் அதிகம். உணர்வு மென்மையாக இருக்கையில் கற்பனை எனும் செடி நன்றாகச் செழித்துப் பூக்கும்.
1910 முதல் 1913ஆம் ஆண்டு வரை பாரதியார் தம் படைப்புகளில் உச்சம் தொட்ட காலம் எனலாம். பாரதியின் சுயசரிதம் என்று சொல்லக்கூடிய ‘ஞானரதம்’ இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டது. பாரதி ஏழ்மையில் வாழ்ந்த காலமது. இந்தக் காலத்து பாரதியின் சிறுதுளி வாழ்க்கைதான் ஞானரதம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
17 hours ago
இணைப்பிதழ்கள்
20 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago