அது ஒரு கற்பகத்தரு காலம்: கருப்பட்டியின் மேல் வண்டு கட்டு!

By பாரதி திலகர்

தென் தமிழ்நாட்டு ஊர்களின் பொருளாதார அடிநாதமாக இருந்தது பனைத் தொழில். உடலுக்குப் பதமான நீர் என்பதால் பதநீர். பதநீரை வடிகட்டுவதற்குப் பனையின் ஓலைப் பகுதியில் இருக்கும் வலை போன்ற பட்டையைப் பயன்படுத்துவார்கள். எங்கள் ஊரில் அதற்குச் சில்லாட்டை என்று பெயர்.

சில ஊர்களில் இதன் பெயர் பன்னாடை. பயனற்ற பொருள்களைப் பதநீரில் இருந்து வடிகட்ட இது பயன்படுகிறது. வடிகட்டிய பின் பயனற்ற பொருள் இதில் தங்கிவிடும். இதனால் பயனற்ற குணங்களை மட்டுமே கொண்ட ஒருவரைக் குறிக்க, பன்னாடை எனச் சொல்லும் வழக்கம் வந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE