நேர்காணல் | மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடும் நரேந்திர நாயக்

By மோகனா சோமசுந்தரம்

உண்மையான ஆன்மிகம், பொருள் பொதிந்த இறை நம்பிக்கை, உடலையும் உறவுகளையும் வலுவாக்கும் வழிபாடுகள் ஒருபுறம். நேர் எதிராக வேண்டாத சில மூட நம்பிக்கைகளுக்கும் மேற்கண்டவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாத மக்களைப் பயன்படுத்தி தங்கள் பிழைப்பை நடத்தும் சில போலிச் சாமியார்களால்தான் மதங்கள் மீதான அவநம்பிக்கையும் விமரிசனமும் அவ்வப்போது மேலெழுகிறது.

இந்த போலிச் சாமியார்களை நம்பி உயிரையும், உடைமைகளையும், நிம்மதியையும் சிலர் இழக்கும் செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் காணவும் முடிகிறது. இந்நிலையில், போலிச் சாமியார்கள், போலி அறிவியலாளர்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவதையே தன் வாழ்க்கையின் முக்கியக் கடமையாகக் கொண்டு செயல்பட்டுவருகிறார் பேராசிரியர் நரேந்திர நாயக்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE