தொலைபேசி இல்லாத காலத்தில்... கல்யாணப் பெண்ணுக்கு ஒரு காதல் கடிதம்!

By நீனோ

தொண்ணூறுகளின் இறுதி அது. சொந்தம் சூழ நிச்சயதார்த்தம் முடிந்து, சென்னைக்கு மீண்டும் வேலைக்கு வந்துவிட்டேன். அலுவலக நண்பன், கே.பி. ஆம்ஸ்ராஜ் (கருத்தப்பிள்ளையூர் ஆம்ஸ்ட்ராங் அடைக்கலராஜ் என்பதன் சுருக்கம்) சொன்னான், ‘கல்யாணப் பொண்ணுக்கு ஒரு லெட்டரு கிட்டரு போடலாம்லாடே?’ என்று. இந்த யோசனை ஆம்ஸ்க்குத் தோன்றியதன் காரணம், அவனுக்கு அப்படியோர் அனுபவம் கிடைக்கவில்லை. “மொதல்ல பார்த்த பொண்ணே அதாம்டே. என் பக்கத்துல அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி, சித்தி, பெரியம்மான்னு ஒரு கூட்டம். அந்தப் பக்கம் பார்த்தா, பொண்ணுகூட நாலஞ்சு சின்னப்பிள்ளேலு, ரெண்டு மூணு பெரிய மனுஷியோ. வயசான ஆம்பளையோ ரெண்டு பேரு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE