பேரிடர்களிலிருந்து தப்பிக்கும் பூச்சிகள்!

By செய்திப்பிரிவு

2004 ஆழிப்பேரலை வந்தபோது அந்தமானில் வாழும் பழங்குடிகள், ஆற்றிலிருந்து நீர்ப்பூச்சிகள் இரண்டு நாள்களுக்கு முன்பே கரையேறுவதைக் கண்டு தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு மேடான பகுதிகளில் தங்கிக்கொண்டார்கள். மறுநாள் வந்த ஆழிப்பேரலையில் முன்பு இருந்த இடங்கள் முற்றிலும் அழிந்துபோயின. ‘காடறிதல்’ பயணத்தில் காட்டாற்றில் குளித்துக் கொண்டிருக்கையில், தெளிந்த நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் கலங்கி வருவதையும் இலைகளும் சருகுகளும் அதிக அளவில் மிதந்து வருவதையும் அவதானித்துப் பத்து நிமிடங்களில் கரையேறிவிட்டோம்.

பிறகு, காட்டாற்றில் கரைமீறும் அளவுக்கு வெள்ளம் வந்துவிட்டது. முப்பது, நாற்பது கி.மீ. தொலைவிலுள்ள ஏதோவொரு சோலைக் காட்டில் பெய்யும் மழைநீர் இப்படிச் சில எச்சரிக்கைகளுடன் ஓடைகளில், காட்டாறுகளில் பெருக்கெடுக்கும் என்பதைப் பயண வழிகாட்டிகள் அறிவுறுத்தியுள்ளார்கள். மண்ணடியில் வாழும் சிற்றுயிர்கள், பேரிடர்கள் வரும்முன் அவற்றை உணரும் ஆற்றலை இயற்கையாகவே பெற்றுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

17 hours ago

இணைப்பிதழ்கள்

21 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்