அந்த காலத்தில்: கண்ணோடு வருது காட்சி!

By சுந்தரபுத்தன்

நான் சிறுவனாக இருந்தபோது என் கிராமம் கண்கொடுத்த வனிதம், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்தது. என் கிராமத்தில் இருந்துதான் இந்தப் பேருலகத்திற்கான பாதையே தொடங்குகிறது!

முதல் சினிமாவை எந்த வயதில் பார்த்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால், பக்கத்து ஊருக்கு அம்மாவுடன் கூண்டுவண்டியில் அமர்ந்து சென்றது, தூசுபடர்ந்த படத்தைப் போல தெளிவற்ற நிலையில் நினைவுக்கு வருகிறது. கொரடாச்சேரி ஒளவையார் தியேட்டர், கூத்தாநல்லூர் ஜப்பார் தியேட்டரில்தான் நானும் எங்கள் கிராமமும் அதிகமாகப் படங்கள் பார்த்திருப்போம். அம்மையப்பன் அருகில் இருந்தாலும் அங்குள்ள அம்மையப்பா தியேட்டருக்கு யாரும் போகமாட்டோம். அது எங்களுக்கு எட்டாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

19 hours ago

இணைப்பிதழ்கள்

22 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்