மிசோரம் மாநிலத்தின் சிறிய மலைக் கிராமம் ‘பக்தாங்’ உலக அளவில் புகழ்பெற்றது. காரணம், அந்தக் கிராமத்தில் வசித்த ஜியோனோ சானாவும் அவரது மிகப் பெரிய குடும்பமும்தான்! சில ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிகப் பெரிய குடும்பம் என்று உலகம் முழுவதும் ஜியானோவின் குடும்பம் பிரபலமானது. ஜியோனோவின் குடும்பத்தில் மொத்தம் 181 உறுப்பினர்கள் இருந்தனர். 4 மாடிகளில் 100 அறைகளில் இந்தக் குடும்பத்தினர் வசித்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 76 வயதில் ஜியோனோ மறைந்துவிட்டார். பல தலைமுறைகளைக் கொண்ட அந்தக் குடும்பம், தற்போதைய சூழலில் தனித்தனி குடும்பங்களாகப் பிரிந்து சென்றிருக்கும் என்று எல்லாரும் நினைத்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
18 hours ago
இணைப்பிதழ்கள்
22 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago