மனிதர்கள் பலவிதம்: வழிகாட்டுவதே வாழ்க்கை!

By இந்து குணசேகர்

நடராஜனைக் காண்பதற்கு எப்போதும் மனிதர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களில் 20 வயது மாணவர்களில் இருந்து 70 வயது முதியவர்கள் வரை இருக்கிறார்கள். சிலருக்குக் கல்விக்கு வழிகாட்டுகிறார். சிலருக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார்.

55 ஆண்டுகளாகப் பிறருக்கு வழிகாட்டுவதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் நடராஜன், ஹைதரபாத்தில் வசித்து வருகிறார். இயற்பியல், உயிரியல், தத்துவம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகளைச் செய்திருக்கிறார். 85 வயதிலும் அவருடைய தேடலும் வழிகாட்டலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE