இஸ்ரோவின் முதல் அடி... தும்பா மக்கள் செய்ததியாகம்

By ஞா. ரொமால்ட்

‘ஓர் ஆயிரம் மைல் பயணம் ஓர் அடியை எடுத்து வைப்பதில் இருந்துதான் தொடங்குகிறது’ என்கிறார் லாவோ ஸீன். சந்திரயான் 3, ஆதித்யா எல்1 ஆகியவற்றை ஒட்டி இஸ்ரோ குறித்து அதிகம் பேசப்படுகிறது. அந்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முதல் அடி எங்கே ஆரம்பித்தது என்பது மிகவும் சுவாரசியமானது.

புவி காந்த மையப் பகுதிதான் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு ஏற்ற இடம். கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் நிலநடுக்கோட்டுக்கு அருகே அமைந்திருந்தது தும்பா. ஆனால், அது மீனவ மக்கள் அதிகம் வாழும் பகுதியாக இருந்தது. அங்கே ‘மகதலா மரியா’ என்கிற பேராலயமும் இருந்தது. அங்குள்ள மக்கள் மகதலா மரியா மீது மிகுந்த பக்தியும் அன்பும் வைத்திருந்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

31 mins ago

இணைப்பிதழ்கள்

22 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்