சாலை சாகசங்கள் - ‘பயப்படறவங்க எதுக்கு முன்னாடி உட்காரணும்?’

By வெ.சந்திரமோகன்

ஒருமுறை, தனது மாமியார் நதியில் விழுந்துவிட்டதாக முல்லா நஸ்ருதீனுக்குத் தகவல் வரும். அடித்துப்பிடித்து ஓடிவரும் முல்லா, நதியில் குதித்து நீரோட்டத்துக்கு எதிராக நீச்சல் அடிக்கத் தொடங்குவார். அக்கம்பக்கத்தார் என்ன ஏது என விசாரிப்பார்கள். “என் மாமியார் நாம் என்ன சொன்னாலும் அதுக்கு எதிராகத்தான் பேசுவார். நிச்சயம் நீரோட்டத்துக்கு எதிராகத்தான் போயிருப்பார்” என்பார் முல்லா.

நம் அன்றாட வாழ்க்கையில் குறிப்பாக, சாலைகளில் இப்படி ஏராளமான ‘எதிர்திசை மாமியார்’களைப் பார்த்திருப்போம். இன்றுகூட நீங்கள் அலுவலகம் வரும்போது, ஒன்வேயில் உங்களை மோத வருவதுபோல் ஐந்தாறு ‘மாமியார்’களேனும் அசுர வேகத்தில் எதிர்திசையில் கடந்துசென்றிருப்பார்கள் (மாமியார் என்பது இங்கு குறியீடுதான்).

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE