இன்னும் சில மணி நேரத்தில் கதிரவன் எட்டிப் பார்த்துவிடுவான். பெரும்பான்மையான மக்கள் உறக்கத்தில் இருக்க, சென்னை யின் முக்கியச் சாலைகளில் சுடச்சுட உணவு வகைகளைச் சுவைத்துக்கொண்டிருக்கிற வர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!
கண்களைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் ஐடி ஊழியர்கள், மாணவர்கள், குடும்பங்கள், நண்பர்கள் என அலை அலையாக மக்களைத் திரட்டிக்கொண்டிருக்கின்றன இரவு உணவகங்கள். இரவு 11 மணியிலிருந்து உணவு விநியோகம் ஆரம்பித்துவிடுகிறது. டீ, சான்ட்விச், பாப்கார்ன், பிரியாணி, வறுத்த கோழி என உணவுப் பட்டியல் நீள்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்