தலையணைப் புத்தகம் வாசித்திருக்கிறீர்களா? தலையணைப் புத்தகம் என்றால் தலையணை அளவு பெரிதான புத்தகம் அல்ல. தலையணையைப் போல் தனக்கு நெருக்கமான விஷயங்களைப் பற்றி எழுதிவைத்த குறிப்புகள் என்று விளக்கம் தருகிறார் ஸீஷோனகன்.
பத்தாம் நூற்றாண்டில் ஜப்பான் அரண்மனையில் மகாராணியின் தாதியாகப் பணிபுரிந்தவர் அவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்