மூங்கில் பொருள்கள்: பிடித்த வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி!

By Guest Author

இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த மூங்கிலின் பயன்பாடு இன்று இல்லை. மூங்கிலை வைத்துக் கூடை, முறம், விசிறி, தட்டு, ஜன்னல் திரை என்று செய்துகொண்டிருந்தவர்கள் எல்லாம் வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். எஞ்சியிருக்கக்கூடிய ஒருசிலரில் கோவையைச் சேர்ந்த லட்சுமணனும் ஒருவர்.

“மூங்கில் குச்சியும் ஓலையும் வைத்துதான் நாங்கள் பொருள்களை உருவாக்குகிறோம். இது எங்களின் பரம்பரைத் தொழில். என் தாத்தா முருகேசனிடமிருந்து நான் தொழிலைக் கற்றுக்கொண்டேன். என்னிடமிருந்து என் மனைவி கற்றுக்கொண்டார். 42 ஆண்டுகளாக இருவரும் மூங்கில் பொருள்களைச் செய்துதான் வருமானத்தை ஈட்டிவருகிறோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

19 hours ago

இணைப்பிதழ்கள்

23 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்