கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்திருக்கும் முக்கியமான நேர்மறை மாற்றங்களில் ஒன்று, டிஜிட்டல்மயமாக்கம். வர்த்தகம், பணப்பரிவர்த்தனை தொடங்கி கல்வி, மருத்துவம், அரசு சேவைகள் என பல்வேறு தளங்களும் மிக வேகமாக டிஜிட்டல்மயமாகி வருகின்றன.
இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் ஒரு மைல்கல்லாக யுபிஐ கட்டமைப்பை குறிப்பிடுவதுண்டு. இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பணப் பரிவர்த்தனை முறைகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியவங்கிகள் கூட்டமைப்பு இணைந்து 2009-ம் ஆண்டில்நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா (NPCI) என்ற லாப நோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தின.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்