டிசிஎஸ் நிறுவனத்தின் வெற்றிக்கதை

By சுப.மீனாட்சி சுந்தரம்

டாடா குழுமம், தனது நிறுவனங்களுக்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப தரவுகளை செயலாக்குவதற்காக ரூ.50 லட்சம் முதலீட்டில் 1968-ல் உருவாக்கிய நிறுவனம்தான் டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் (TCS). எந்த துறையாக இருந்தாலும் அதில் டாடா நிறுவனம் ஈடுபடும்போது அர்ப்பணிப்புடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது என்பதை நிலை நிறுத்தும் ஒரு புத்தகம்தான் The TCS Story and Beyond.

தடைகள் அனைத்தையும் தாண்டி டிசிஎஸ்இன்று உலக அளவில் தகவல் தொழில்நுட்ப மேலாண்மையில் தனக்கென ஒரு தனிஇடத்தை பிடித்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் கணினி பயன்பாடு என்பது ராணுவத்திற்கு மட்டுமே சார்ந்தது என்பதால் கணினியைப் பயன்படுத்தி என்ன செய்கிறோம் என அரசுக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கவேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE