மனநலம், எச்ஐவி போன்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களும் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை கட்டாயம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பொது மற்றும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
மற்ற நோய்களுக்கு காப்பீடு வழங்குவது போல் மனநல குறைபாடு தொடர்பான பாதிப்புகளுக்கும் சிகிச்சை எடுக்கும் விதத்தில் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது திட்டங்களில் மாற்றங்களை அக்டோபர் 31, 2022-க்குள் செய்து முடிக்க வேண்டும் என ஐஆர்டிஏஐ ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago