கவனம் ஈர்க்கும் எஸ்ஐபி திட்டங்கள்

By செய்திப்பிரிவு

ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) எனப்படும் தொடர் வைப்பு திட்டங்களைக் காட்டிலும், சிஸ்டமேட்டிங் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) எனப்படும் முறையான இடைவெளியில் சேமிக்கப்படும் மியூச்சுவல் பண்ட் (பரஸ்பர நிதி) திட்டங்களுக்கு முதலீட்டாளர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. இதைப் பிரதிபலிக்கும் விதத்தில், கடந்த அக்டோபரில் பரஸ்பர நிதி எஸ்ஐபி திட்டங்கள் இதுவரை இல்லாத வகையில் ரூ.13,041 கோடி முதலீட்டை ஈர்த்து சாதனை படைத்துள்ளன.

பணவீக்கம் மற்றும் சந்தை ஏற்ற - இறக்க காலகட்டத்தில் வெவ்வேறு சொத்துகளில் முதலீடு செய்வது நிலையான வருமானத்தைப் பெறுவதற்கான புத்திசாலித்தனமான வழிமுறையாகும். குறைந்த ரிஸ்கை விரும்பும் முதலீட்டாளர்கள் ஆர்டி திட்டத்தையே தேர்வு செய்வதாகவும்,பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை அறிந்தவர்கள் பரஸ்பர நிதியில் எஸ்ஐபி திட்டத்தையே தேர்வு செய்வதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

மேலும்