ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ப்ரீடம் எஸ்ஐபி

By செய்திப்பிரிவு

நம்மில் பெரும்பாலானோர் நிதி சுதந்திரத்தை விரும்புகிறோம். அதேபோன்று, சீக்கிரமே ஓய்வு பெற வேண்டும் என்பது பலரின் இலக்குப் பட்டியலில் ஒரு முக்கிய ஆசையாக இடம்பெற்றுள்ளது. ஓய்வுக்கான நிதி கட்டமைப்பை உருவாக்க ஒரு முதலீட்டாளருக்கு பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் பங்கு சார்ந்த நிதியத்தில் நீண்ட கால எஸ்ஐபி (முறையான சேமிப்பு திட்டம்). நாம் வேலையில் இருக்கும் நாட்கள் வரை இந்த திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வரலாம். சேமிப்பு நடவடிக்கையில் இது ஒரு எளிய வழிமுறையாகும்.

இதில் கஷ்டப்பட்டு சேமிக்கப்படும் தொகையை பாதுகாப்பது மிக முக்கியம். அதேநேரம்,நாம் ஓய்வுபெறும் காலகட்டத்தில் இதிலிருந்து வருமானம் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் பல்வேறு படிநிலைகளில் இந்த நிதியை நிர்வகிப்பது என்பது சவாலான பணியாக இருக்கும்.இந்த நேரத்தில், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ப்ரீடம் எஸ்ஐபி திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE