10,000 ஸ்டார்ட் அப்களை உருவாக்குவதே இலக்கு! - டான்சிம் சிஇஓ சிவராஜா ராமநாதன் பேட்டி

By எம்.ரமேஷ்

நாம் இப்போது ‘ஸ்டார்ட்அப்’ யுகத்தில் இருக்கிறோம். இந்தியாவில் 1990-களின் பிற்பாதியில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டது. விளைவாக, கடந்த 25 ஆண்டுகளில் ஏனைய துறைகளைவிடவும், தகவல் தொழில்நுட்பத்துறை மிகப் பெரும் வளர்ச்சியை சாத்தியப்படுத்தியுள்ளது. 2010 வரையில் ஐடி துறை என்பது பெருநிறுவனங்களுக்கு, குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சேவை வழங்கக்கூடியதாக இருந்தது.

2010-க்குப் பிறகு இதில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. ‘ஸ்டார்ட்ப்அப்’ என்கிற தொழில் பார்வை உருவானது. இந்தியாவில் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் தொழில்நுட்பத்தை இணைத்து புதிய பொருளாதார சாத்தியத்தை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்கின.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE