இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் உள்நாட்டு நுகர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதாவது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தனிநபர் நுகர்வுச் செலவின் பங்கு சுமார் 60 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. கடந்த 2023-24-ம் நிதியாண்டில் கிராமப்புற மக்களின் ஒட்டுமொத்த நுகர்வில் உணவுப் பொருள்களுக்கென அவர்கள் செலவிட்ட தொகை சுமார் 47% ஆகவும் இதரப் பொருள்களின் மீது செலவிட்ட தொகை 53% ஆகவும் இருந்தன. இது நகர்ப்புற மக்களிடையே முறையே 40%, 60%-ஆக இருந்தது என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
'டெலாய்ட் இண்டியா' என்கிற ஆலோசனை நிறுவனமும், ரீடெயிலர்ஸ் அசோஷியேசன் ஆஃப் இண்டியாவும் இணைந்து சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டன. அதில், இந்தியாவில் தனிநபர் நுகர்வானது 2013-ம் ஆண்டு 1 ட்ரில்லியன் டாலராக இருந்தது எனவும் 2024-ம் ஆண்டு இது 2.1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்திருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு கடந்த 11 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 7.2 % வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறியிருக்கிறது. இது நுகர்வில் முன்னிலையில் உள்ள அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் அடைந்த வளர்ச்சியைவிட அதிகமாகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago