சூரியகாந்தி பூ, நமக்கு கற்றுத் தரும் பாடங்கள் ஏராளம். ஒவ்வொரு முறையும் சமையலுக்கு அதைப் பயன்படுத்தும்போது, இந்தப் பாடங்களையும் நினைத்துக் கொண்டால், நமது வாழ்க்கை பயனுள்ளதாக அமையும்.
பொறுமை தேவை: பொதுவாக விதைகள், விதைத்த 10 நாளிலிருந்து 30 நாட்களுக்குள் வளர்ந்து விடும். ஆனால் சூரியகாந்தி விதையோ, விதைத்த நாளிலிருந்து பூவாக மலர்வதற்கு அதிகபட்சம் 120 நாட்கள் வரை ஆகும். வாழ்க்கையில் பொறுமை அவசியம் என்பதை நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது சூரியகாந்தி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்