நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு மிக முக்கியம். திட்டமிடுதல், விடாமுயற்சி, பொறுமை, சவால்களை எதிர்கொள்ளும் திறன் போன்ற குணநலன்கள் பெண்களிடம் இயற்கையாகவே மேலோங்கி உள்ளதால் நிறுவனங்கள் பெரும்பாலான பணிகளில் அவர்களுக்கே முன்னுரிமை தருகிறது.
அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சிப்காட் பொருளாதார மண்டலத்தில் உள்ள நிறுவனங்களில் லட்சக்கணக்கான பெண்கள் வெளியூர்களில் இருந்து வந்து பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு போன்ற அடிப்படை வசதிகளை நிறுவனங்கள் ஏற்படுத்தித் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே உள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்