நிதி சுதந்திரத்தை சாத்தியமாக்கும் எஸ்ஐபி

By எம்.பிரவீன் குமார்

உங்கள் வாழ்க்கையை வேலை, பணத் தேவை என எந்த கவலையும் இல்லாமல், நிதானமாக உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வாழ்வது குறித்து யோசித்து இருக்கிறீர்களா? நிதிச் சுதந்திரம் மூலமே அப்படி ஒரு வாழ்க்கையை அடைய முடியும் இல்லையா? அந்த நிதிச் சுதந்திரத்தை சாத்தியப்படுத்துவதுதான் ஐசிஐசிஐ புருடென்சியல் ஃப்ரீடம் எஸ்ஐபி.

ஃப்ரீடம் எஸ்ஐபி ஒரு தனித்துவமான திட்டம். முறையான முதலீட்டுடன் உங்கள் சொத்தை பெருக்கவும், தேவைக்கு ஏற்ப மாதாந்திர அடிப்படையில் பணத்தை பெறவும் இந்தத் திட்டம் வழி செய்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE