உற்பத்தித் துறையில் புதிய புரட்சி: 3D பிரின்டிங் தொழில் தொடங்குவது எப்படி? - ஏலிங்ஸ் நிறுவன சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா பேட்டி

By அ. ராஜன் பழனிக்குமார்

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் 3டி பிரின்டிங் முக்கிய வரவாக அமைந்துள்ளது. சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்குவது முதல் பெரிய அளவிலான கட்டிடங்கள் வரை விரைவாக செய்து முடிப்பது இன்று 3டி பிரின்டிங் டெக்னாலஜி மூலம் சாத்தியமாகியுள்ளது.

நாளுக்கு நாள் 3 டி பிரின்டிங் தொழில் நுட்பம் முக்கியத்துவம் பெற்று வருகிற நிலையில், அத்துறையில் எத்தகைய வாய்ப்புகள் உள்ளன, அதில் செயல்பட என்ன திறன்கள் தேவை உள்ளிட்டவை குறித்து 3டி பிரின்டிங் நிறுவனமான ஏலிங்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா உடன் உரையாடியதிலிருந்து...

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE