பிளாக்செயினை நம்பியோர் கைவிடப்படார்!

By முனைவர் க.சண்முகம்

தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் பிளாக்செயின் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்றைய இணைய உலகில் நம் தகவல்களை யாரோ ஒருவர், எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும். நமக்கே தெரியாமல் நம் தகவல்கள் திருடப்படுகின்றன. இந்தச் சூழலில் இணைய உலகில் பாதுகாப்பான முறையில் செயல்பாடுகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டதுதான் பிளாக்செயின்.

2008-ம் ஆண்டு, சதோஷி நாக மோட்டோ,பிட்காயின் பரிவர்த்தனைக்காக பிளாக்செயின் தொழில்நுட்பத்தை உருவாக்கினார். ஆரம்ப காலத்தில் பிட்காயினில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள், தற்போது நிதித்துறை, மருத்துவத்துறை என பல்வேறு தளங்களுக்கு விரிந்து கொண்டிருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE