எங்கும் எதிலும் டிஜிட்டல் மயம் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் வேளாண் துறைக்கான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
குறிப்பாக, மாநில அரசுகளுடன் இணைந்து, 'அக்ரி ஸ்டாக்' எனப்படும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு செயல்படுத்தப்படும் என்றும் 400 மாவட்டங்களில் டிஜிட்டல் முறை பயிர் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். தற்போதைய நிலையில் இது வேளாண்மை துறைக்கு தேவைப்படும் மிக முக்கியமான ஒன்றாகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்