இன்ட்ரா டே வர்த்தகத்தில் 70% பேர் நஷ்டம்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் பங்குச் சந்தையில் களமிறங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்களின் மத்தியில் பங்குச் சந்தை மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. 2019-20 நிதி ஆண்டில் 4.1 கோடி டிமேட் கணக்குகள் இருந்தன. 2023-24 நிதி ஆண்டில் அது 15.14 கோடியாக உயர்ந்துள்ளது.

பங்குகளில் முதலீடு செய்வது, இன்ட்ரா டே (தினசரி பங்கு வர்த்தகம்) மற்றும் பியூச்சர் அன்ட் ஆப்சன் என பங்குச் சந்தையில் வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் தினசரி பங்கு வர்த்தகம் ரிஸ்க் நிறைந்தது. ஆனால், வெகு விரைவாக வருமானம் பார்க்க முடியும் என்ற எண்ணத்தில் பலர் அதில் களம் இறங்குகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE