சதுரங்கப் போட்டிகளில் எவர் ஒருவரால், அடுத்த 15 நகர்வுகளை முன்கூட்டியே திட்டமிட முடியுமோ, அவராலேயே கிராண்ட் மாஸ்டர் ஆக முடியும். ஆம்! அவர்கள் மனக்கண் முன்னே அந்த சதுரங்க அட்டை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதில் காய் நகர்த்தல்கள் குறித்த சிந்தனை அவர்களுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும்.
பொதுவாக சராசரி மனிதர்களாகிய நாம் அடுத்த ஒரு நகர்வு அல்லது இரண்டு நகர்வுகள் பற்றி மட்டுமே யோசிப்போம். ஆனால் யார் ஒருவரால், அடுத்த 15 நகர்வுகளை மனதுக்குள் திட்டமிட முடியுமோ, அவரால் தான் கிராண்ட் மாஸ்டர் ஆக முடியும் என்கிறார்கள், பயிற்சியாளர்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்