எரிசக்தி துறையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

By எஸ்.வெங்கடேசன்

நவீன வாழ்க்கை முறையில் எரி பொருள் பயன்பாடு என்பது இன்றியமையாததாக மாறிவிட்டது. ஃபிரிட்ஜ், மைக்ரோ ஓவன், மடிக்கணினி, ஏர் கண்டிஷனர், வாஷிங் மிஷின், இன்டக் ஷன் ஸ்டவ்,கார் மற்றும் இருசக்கர வாகனம் போன்ற நவீன சாதனங்களை மின்சாரம் இன்றி நாம் பயன்படுத்த முடியாது. இந்த சாதனங்கள் இல்லாத வீட்டை நாம் இப்போது கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

இதுபோன்ற சாதனங்களின் பயன்பாடு மக்களிடையே தற்போது வெகுவாக அதிகரித்து வருவது எரிபொருளுக்கான தேவையை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. எரிசக்தி என்பது வீடுகளுக்கு மட்டுமின்றி பல்வேறு முக்கிய தொழில் பிரிவுகளின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய உந்துசக்தியாக அமைந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE