முதலீட்டு வாய்ப்புகள்: கொட்டிக் கிடக்கும் எரிசக்தி துறை

By வி.வெங்கடேசன்

இந்தியாவின் ஆற்றல் நுகர்வு என்பது கடந்த இரண்டு தசாப்தங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலக எரிசக்தி நுகர்வு சந்தையில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. எவ்வாறாயினும், இந்தியாவின் தனிநபர் ஆற்றல் நுகர்வு என்பது உலக சராசரியில் மூன்றில் ஒரு பங்காக மட்டுமே இருப்பதால் இன்னும் பயன்படுத்தப்படாத எரிசக்திக்கான சந்தை வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இது, இந்த துறையில் உள்ள வளர்ச்சி மற்றும் முதலீட்டுக்கான ஏராளமான வாய்ப்புகளை பிரதிபலிக்கிறது.

நாட்டின் வளர்ச்சியும்.. எரிசக்தி துறையும்..: அடுத்த சில தசாப்தங்களில் இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும்போது மின்சாரம், எரிபொருட்களுக்கான தேவை மேலும் தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE