ஜிஎஸ்டி கவுன்சிலின் 53-வது கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் ஜிஎஸ்டி கூட்டம் இது. அந்த வகையில் இக்கூட்டம் கூடுதல் கவனத்தை ஈர்த்தது. வரி ஏற்றம், குறைப்பு தாண்டி இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 3 பரிந்துரைகள் முக்கியமானவை. ஜிஎஸ்டி செலுத்துபவர்களுக்கு பயன்படக் கூடியவை.
1 ஒருவர் 2017-18 முதல் 2019-20 வரையில் தாக்கல் செய்த ஜிஎஸ்டி ரிட்டர்னில் ஏதேனும் பிழைகள் இருந்து அதற்கு ஜிஎஸ்டி அதிகாரி அபராதமும் வட்டியும் விதித்திருந்தால், புதிய பரிந்துரையின்படி, அதை அவர் செலுத்தத் தேவையில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
22 hours ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago