உலக நாடுகள் தங்கள் மத்திய வங்கிகள் மூலம் வெளியிடும் பணம், சொந்த நாட்டிலும்இன்னும் ஒரு சில அண்டைநாடுகளிலும் செல்லுபடியாகும். ஆனால், அமெரிக்கா வெளியிடும் டாலர் மட்டும்பெரும்பாலான நாடுகளில் செல்லுபடியாகக்கூடிய ஒரு சர்வதேச கரன்சியாக இருக்கிறது.
அதனால், நாடுகள் செய்யும் ஏற்றுமதி இறக்குமதிகளுக்கு தங்கள் நாட்டு கரன்சியில் விலை வைக்காமல், அமெரிக்க டாலரில் விலை வைக்க வேண்டிய நிலை. தற்போது நாடுகளுக்கிடையே நடக்கும் வர்த்தகத்தில் 88% அமெரிக்க டாலரில்தான் நடக்கிறது
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்